அரசு உயர்நிலை பள்ளி கூவ. குரும்பபட்டி இன்று 13- 9- 2021 தூய்மை நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே பள்ளி பாராளுமன்றம் அமைத்து சுத்தம், மாணவர்களிடையே சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்றவற்றை எடுத்துக் கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
அரசு உயர்நிலை பள்ளி கூவ. குரும்பபட்டி இன்று 13- 9- 2021 தூய்மை நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே பள்ளி பாராளுமன்றம் அமைத்து சுத்தம், மாணவர்களிடையே சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்றவற்றை எடுத்துக் கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
Covid-19 ~ SOP மற்றும் மறு சுழற்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கணிதப் பட்டதாரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியை இஸ்மாயீல் பீவி ஆகியோர் நடத்தினர்.சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு பால்ராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்தார்.
தூய்மை நிகழ்வுகள் 20 21 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் இன்று (09-09-2021 மற்றும் 10-09-2021)தன் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரா அமுதா அவர்கள் தலைமையேற்று நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இன்று 08-09-2021 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் .. கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் திரு செல்லப்பாண்டி அவர்கள் கை கழுவுவதின்அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
அரசு உயர்நிலைப்பள்ளி கூவ குரும்பபட்டி தூய்மை நிகழ்வுகள் 2021...இல் இன்றைய 07-09-2021 நிகழ்ச்சிகள்.
" கொரானா தடுப்பு முறை" என்ற தலைப்பில் நாடக போட்டி நடத்தப்பட்டது.
"கொரோனா விழிப்புணர்வு"க்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது.
"Covid-19 பெருந் தொற்று பதில் அளிக்க கூடிய பள்ளி "என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது இப்போட்டிகளை பட்டதாரி ஆசிரியர்கள் திரு செல்லப்பாண்டி திரு தங்கராஜ் திரு பவுல்ராஜ் ஆகியோர் நடத்தினர்.
இன்று 06-09-2021, அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டி யில் தூய்மை சார்ந்து ஓவியப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியினை