Sunday, 23 June 2019

சுற்றுச் சூழல் மன்றம் -மரம் நடும் நிகழ்ச்சி

சுற்றுச் சூழல் மன்றம் -மரம் நடும் நிகழ்ச்சி


               



18.06.2019 அன்று திண்டுக்கல்  மாவட்டம்  திண்டுக்கல் கல்வி மாவட்டம்  கூவ.குரும்பபட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் தணிக்கைப் பணியின் போது மதுரை மண்டல பள்ளி கல்வித்துறை தணிக்கை அலுவலக கண்காணிப்பாளர் திரு.பி.பாலமுருகன் அவர்களால் மரக்கன்று நடப்பட்டது.                                                                                                                                                    


சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம்