Friday, 17 February 2023

விழிப்புணர்வு நிகழ்ச்சி 17-02-2023

திரு செந்தில்குமார் சார்பு காவல் ஆய்வாளர், மாணவ மாணவிகளுக்கு, கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் ,குழந்தை திருமணத்தை தடுப்பது பற்றியும், போக்சோ சட்டம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.