Friday, 24 November 2017

களிமண் சிற்பம் செய்யும் நுண்கலை பயிற்சி



                       கூவ.குரும்பபட்டி ,அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு நுண்கலையில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் வண்ணம் 24.11.2017 அன்று பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக RVS COLLEGE OF ARCHITECTURE ல் விரிவுரையாளராக பணிபுரியும் திரு.மணிகண்டன் அவர்கள் மாணவ மாணவியருக்கு களிமண் சிற்பம் செய்யும் நுண்கலை பயிற்சி அளித்தார்