இந்த ஆண்டாய்வின் போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடைபெற்ற முதல் இடைத் தேர்வில் பாடவாரியாக மதிப்பெண் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கிட ஆசிரியர்களை ஊக்குவித்து மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ரா. அமுதா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.