Tuesday, 23 August 2022

மாவட்டக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு

திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு. கு .ஜான் பாக்கிய செல்வம் அவர்கள் 23.08. 2022 செவ்வாய்க்கிழமை கூவ. குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு செய்தார்.

 இந்த ஆண்டாய்வின் போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடைபெற்ற முதல் இடைத் தேர்வில் பாடவாரியாக மதிப்பெண் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கிட ஆசிரியர்களை ஊக்குவித்து மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்தினார்.
 இந்த நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ரா. அமுதா மற்றும்  ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment