இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவானது கூவ குடும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் திருமதி ரா அமுதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு குறித்து சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு. வி .பவுல்ராஜ் அவர்கள் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
பின்னர் மாணவர் மாணவியர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது