Tuesday, 5 June 2018

சுற்றுச் சூழல் மன்றம் _ சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் பேரணி..



05.06.2018 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காலை இறைவணக்க கூட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதன் பின்னர் மாணவ | மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நொச்சியோடைப்பட்டியில் நடைபெற்றது.