Friday, 27 June 2025

100% தேர்ச்சி - பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர் கேடயம் வழங்கி பாராட்டினார்கள்

2024-2025 பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100% மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர், கரூர் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கைகளால் விருது பெற்றபோது.

போதை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு

போதை பொருள் எதிர்ப்பு மன்ற விழிப்புணர்வு போட்டிகள் 26-06-2025