2024-2025 பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100% மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர், கரூர் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கைகளால் விருது பெற்றபோது.
Subscribe to:
Post Comments (Atom)
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...
No comments:
Post a Comment