Friday, 6 April 2018

பள்ளியிலேயே சத்துணவு வழங்கும் நிகழ்வு துவக்கம்

தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை ஆய்வு செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கினார்
சத்துணவை ஆய்வு செய்யும் பொறுப்பு ஆசிரியர்கள் திருமதி .ஜெசிந்தா மற்றும் திருமதி இஸ்மாயில் பீவி அவர்கள்