பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
இன்று 22.07.2017 பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது .
இன்று 22.07.2017 பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது .
திரு.செல்லப்பாண்டி, ப.ஆ அவர்கள் , வரவேற்புரை நிகழ்த்தினார் .
தலைமை ஆசிரியர் அவர்கள்,சிறப்புரை நிகழ்த்தினார்.
பின்னர் பெற்றோர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
அதன் மீதான தனது பதிலுரையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆக்கபூர்வமான கருத்துகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதே போல தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பிறகு திரு சூ. டேவிட், ப.ஆ அவர்கள் நன்றியுரை வழங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது