தூய்மை நிகழ்வுகள் 20 21 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் இன்று (09-09-2021 மற்றும் 10-09-2021)தன் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரா அமுதா அவர்கள் தலைமையேற்று நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment