அரசு உயர்நிலைப்பள்ளி கூவ குரும்பபட்டி தூய்மை நிகழ்வுகள் 2021...இல் இன்றைய 07-09-2021 நிகழ்ச்சிகள்.
" கொரானா தடுப்பு முறை" என்ற தலைப்பில் நாடக போட்டி நடத்தப்பட்டது.
"கொரோனா விழிப்புணர்வு"க்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது.
"Covid-19 பெருந் தொற்று பதில் அளிக்க கூடிய பள்ளி "என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது இப்போட்டிகளை பட்டதாரி ஆசிரியர்கள் திரு செல்லப்பாண்டி திரு தங்கராஜ் திரு பவுல்ராஜ் ஆகியோர் நடத்தினர்.
No comments:
Post a Comment