கூவ குரும்பபட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் தூய்மை நிகழ்வுகளின் நான்காம் (04-09-2021)மற்றும் ஐந்தாம் நாட்களுக்கான (05-09-2021)நெகிழி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ,தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,கொரோணா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.பட்டதாரி அறிவியல் ஆசிரியை திருமதி இஸ்மாயில் பீவி அவர்கள் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்லோகன் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment