Monday, 13 September 2021

தூய்மை நிகழ்வுகள் 2021 08-09-2021

 


இன்று 08-09-2021 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் .. கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் திரு செல்லப்பாண்டி அவர்கள் கை கழுவுவதின்அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். 













No comments:

Post a Comment