தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு
நவம்பர் 14 முதல் 20 வரை தேசிய குழந்தைகள் தினம்/குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம்/சர்வதேச குழந்தை உரிமைகள் தினம் ஆகியவற்றை அனுசரிக்கும் வகையில் குழந்தைகள்மீதான வன்முறை தடுப்பு பிரச்சாரம் 18.11.2021 அன்று கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
பாலியல் புகார்கள் குறித்து புகார் தெரிவிக்க 1098, 14417 என்ற இலவச அழைப்பு எண் குறித்து இந்நிகழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
Good egecation
ReplyDelete