இல்லம் தேடிக் கல்வி
கூவ.குரும்பபட்டி குறுவளமையம் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி கூவ.குரும்பபட்டி குறுவளமையத்திற்குட்பட்ட தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23-11-2021 அன்று கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
No comments:
Post a Comment