தூய்மை நிகழ்வுகள் 2021 15- 9- 2021 அன்று பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது .
வினாடி-வினா போட்டியில் 6 குழுக்கள் பங்கேற்றன.
முதல் பரிசு பெற்ற குழு குமரகுரு மற்றும் முத்துராஜா
இரண்டாம் பரிசு பெற்ற குழு யகசியா மற்றும் புவனேஸ்வரி
மூன்றாம் பரிசு பெற்ற குழு தனலட்சுமி மற்றும் நிஷாந்தி...
இந்த வினாடி வினா போட்டியை திரு தங்கராஜ் மற்றும் திரு பால்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
முதல் பரிசு பெற்ற குழு குமரகுரு மற்றும் முத்துராஜா
இரண்டாம் பரிசு பெற்ற குழு யகசியா மற்றும் புவனேஸ்வரி
மூன்றாம் பரிசு பெற்ற குழு தனலட்சுமி மற்றும் நிஷாந்தி
No comments:
Post a Comment