அரசு உயர்நிலைப்பள்ளி கூவ. குரும்பபட்டி இன்று 14. 9. 2021 தூய்மை நிகழ்வின் மூலம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு முக கவசம் அணிதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துதல் குறித்து பள்ளியிலும் மற்றும் வீடுகளுக்குச் சென்று உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
No comments:
Post a Comment