Thursday, 16 September 2021

ICT BATCH IV (14,15,16,17,20-09-2021)

 


அரசு உயா்நிலைப்பள்ளி, கூவ.குரும்பபட்டியில் ,உள்ள உயர் தொழிற்நுட்ப கணினி ஆய்வக பயிற்சியில்  கலந்து கொண்ட ஆசிரியர்கள் குழு.





































தூய்மை நிகழ்வுகள் 2021 - வினாடி வினா 15-09-2021

 


தூய்மை நிகழ்வுகள் 2021        15- 9- 2021 அன்று பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது .

வினாடி-வினா போட்டியில் 6 குழுக்கள் பங்கேற்றன. 

முதல் பரிசு பெற்ற குழு குமரகுரு மற்றும் முத்துராஜா 

இரண்டாம் பரிசு பெற்ற குழு யகசியா மற்றும்  புவனேஸ்வரி 

  மூன்றாம் பரிசு பெற்ற குழு  தனலட்சுமி மற்றும் நிஷாந்தி...


 இந்த வினாடி வினா போட்டியை திரு தங்கராஜ் மற்றும் திரு பால்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.


முதல் பரிசு பெற்ற குழு குமரகுரு மற்றும் முத்துராஜா 



இரண்டாம் பரிசு பெற்ற குழு யகசியா மற்றும்  புவனேஸ்வரி 



  மூன்றாம் பரிசு பெற்ற குழு  தனலட்சுமி மற்றும் நிஷாந்தி






Tuesday, 14 September 2021

தூய்மை நிகழ்வுகள் 2021 14-09-2021

 

 

 


 

அரசு உயர்நிலைப்பள்ளி கூவ. குரும்பபட்டி இன்று 14. 9. 2021 தூய்மை நிகழ்வின் மூலம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு முக கவசம் அணிதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்துதல் குறித்து பள்ளியிலும் மற்றும் வீடுகளுக்குச் சென்று உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது








 

Monday, 13 September 2021

தூய்மை நிகழ்வுகள் 2021 - பள்ளி பாராளுமன்றம் - 13-09-2021

 

 



அரசு உயர்நிலை பள்ளி கூவ. குரும்பபட்டி இன்று 13- 9- 2021 தூய்மை நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே பள்ளி பாராளுமன்றம் அமைத்து சுத்தம், மாணவர்களிடையே சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்றவற்றை எடுத்துக் கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது










தூய்மை நிகழ்வுகள் 2021 11-09-2021


 

 Covid-19 ~  SOP மற்றும் மறு சுழற்சி  பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கணிதப் பட்டதாரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியை இஸ்மாயீல் பீவி ஆகியோர் நடத்தினர்.சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு பால்ராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்தார்.











தூய்மை நிகழ்வுகள் 2021 09-09-2021,10-09-2021

 



தூய்மை நிகழ்வுகள் 20 21 அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பபட்டியில் இன்று (09-09-2021 மற்றும் 10-09-2021)தன் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரா அமுதா  அவர்கள் தலைமையேற்று நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.