நமது பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டங்களை மாணவத் தலைவர்கள் சிறப்பான முறையில் வழிநடத்தினர் .மாணவர்கள் தங்களின் அன்பை ஆடல் பாடல் ,பேச்சு ,கவிதை பாடுதல் மூலம் வெளிப்படுத்தினர் .மேலும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்து படித்து எங்கள் ஆசிரியர்களுக்கும் ,பள்ளிக்கும் பெருமை சேர்ப்போம் என உறுதிமொழியும் எடுத்து ஆசிரியர் தின விழாவினை சிறப்பாக நடத்தினர்
![]() |
ஆசிரியர் தின விழா ............. |
![]() |
பள்ளி மாணவர் தலைவி நாகலட்சுமி .. தலைமை ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் |
![]() |
தலைமை ஆசிரியர் அவர்களின் ஆசிரியர் தின தலைமை உரை |
![]() |
அறிவியல் ஆசிரியர் திரு .செல்லப்பாண்டி அவர்களின் ஆசிரியர் தின சிறப்புரை |
![]() |
ஆறாம் வகுப்பு மாணவி ... யகசியா அவர்களின் ஆசிரியர் தின கவிதை |
![]() |
எட்டாம் வகுப்பு மாணவர் ராமராஜ் அவர்களின் ஆசிரியர் தின கவிதை |
![]() |
எட்டாம் வகுப்பு மாணவி மீரா அவர்களின் கவிதை |
![]() |
ஆசிரியர் தின பாடல் பாடிய எட்டாம் வகுப்பு மாணவிகள் ..சர்மிளா ... லட்சுமி ... மலர் ... |
![]() |
ஒன்பதாம் வகுப்பு மாணவி நாகலட்சுமி அவர்களின் கவிதை |
![]() |
ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்திவேல் அவர்களின் ஆசிரியர் தின உரை |
![]() |
பத்தாம் வகுப்பு மாணவன் அருள் இன்னாசி அவர்களின் கவிதை |
![]() |
தமிழாசிரியர் திரு .அலெக்சாண்டர் அவர்களின் ஏற்புரை |
![]() |
அறிவியல் ஆசிரியை திருமதி .ஜெசிந்தா அவர்களின் நன்றியுரை |
![]() |
மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு ஆரத்தி எடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் |
No comments:
Post a Comment