Friday, 12 August 2022

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை உடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக நமது கூவ குறும்பொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 12.08. 2022 காலை 11 மணியளவில்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தினர். போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த உறுதி மொழியை மாணவர்கள் அனைவரும் ஏற்றனர்


No comments:

Post a Comment