போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறை உடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு நிகழ்வாக நமது கூவ குறும்பொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 12.08. 2022 காலை 11 மணியளவில்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தினர். போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த உறுதி மொழியை மாணவர்கள் அனைவரும் ஏற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...
No comments:
Post a Comment