Thursday, 16 August 2018

72வது சுதந்திர தின விழா

72வது சுதந்திர தின விழா

15.08.2018 அன்று  சுதந்திர விழாவுடன் விளையாட்டுவிழா பரிசளிப்பு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.எம்.திப்புச்சாமி தலைமை ஏற்று தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் கலந்து கொண்ட தேசபக்தி சார்ந்த கலைநிகழ்ச்சிகள் ஓரங்கநாடகம் நடைபெற்றது.


பல்வகை விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன




































































 

No comments:

Post a Comment