காமராசர் பிறந்தநாள் விழா
அரசு உயர்நிலைப் பள்ளி ,கூவ.குரும்பபட்டி -ல் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா -கல்வி வளர்ச்சி நாளாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
![]() |
காமராசர் அலங்கார மேடை |
![]() |
தலைமைஆசிரியர் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் பற்றி ஆற்றிய தலைமை உரை |
![]() |
JRC மாணவர்கள்அணிவகுத்து தலைமை ஆசிரியரை விழாவிற்கு அழைத்து வருதல் |
![]() |
JRC மாணவர்கள் அணிவகுத்து ஆசிரியர்களை விழாவிற்கு அழைத்து வருதல் |
![]() |
JRC மாணவர்கள் அணிவகுத்து JRC இயக்குநர் அவர்களை விழாவிற்கு அழைத்து வருதல் |
![]() |
தமிழாசிரியர் திரு .அலெக்சாண்டர் அவர்களின் வரவேற்புரை |
![]() |
தலைமை ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு .செல்லப்பாண்டி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
தமிழாசிரியர் திரு .அலெக்சாண்டர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு.அருள்ராஜ் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி .ஜெசிந்தா அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
கணித பட்டதாரி ஆசிரியர் திரு.தங்க ராஜ் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
பள்ளி மாணவ தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
பள்ளி JRC மாணவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் |
![]() |
மாணவர்களின் நடனம் |
![]() |
கவிதை பாடுதல் போட்டி |
![]() |
மாணவர்களின் பேச்சுப் போட்டி |
![]() |
மாணவ - மாணவிகளின் நாடகங்கள் |
![]() |
ஓவியப் போட்டி -முதல் பரிசு -- பா .அபர்ணா - VII |
![]() |
ஓவியப் போட்டி -இரண்டாம் பரிசு -- பெ .சுதேசி - VIII |
![]() |
ஓவியப் போட்டி -மூன்றாம் பரிசு -- ம .சக்திவேல் - VII |
![]() |
கவிதை பாடுதல் போட்டி -முதல் பரிசு -- ரா .சிவரஞ்சனி - VII |
![]() |
கவிதை பாடுதல் போட்டி -இரண்டாம் பரிசு -- மு .சிவசக்திவேல் - VII |
![]() |
கவிதை பாடுதல் போட்டி -மூன்றாம் பரிசு -- சி. நிவாஸ் - VI |
![]() |
பேச்சுப் போட்டி -முதல் பரிசு -- செ .அபிஷா ராணி - VII |
![]() | |
|
![]() |
பேச்சுப் போட்டி -மூன்றாம் பரிசு -- மு.சிவசக்திவேல் - VII |
![]() |
கட்டுரைப் போட்டி - முதல் பரிசு -- கோ .லாவண்யா - VIII |
![]() |
கட்டுரைப் போட்டி - இரண்டாம் பரிசு -- வெ .நாகலெட்சுமி - IX |
![]() |
கட்டுரைப் போட்டி - மூன்றாம் பரிசு -- பா .மலர் - VIII |
![]() |
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு .செல்லப்பாண்டி அவர்களின் நன்றியுரை |
No comments:
Post a Comment