Wednesday, 27 June 2018

2017-2018 பொதுத் தேர்வில் எ.நாகராஜ் 500க்கு 400 பெற்று முதல் மாணவனாக சாதனை படைத்து இருக்கிறார்.




2017-2018 ம் ஆண்டு பொதுத்  தேர்வில், நமது பள்ளி மாணவர் அ .நாகராஜ் ,400/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.


அவருக்கு நமது பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ,மாணவர்கள்,முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
.



No comments:

Post a Comment