இன்று 17.01.2018 புதன்கிழமை காலை 11 மணிக்கு 10ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு தொழிற்கல்வி வழிகாட்டுதல் பயிற்சியை செயின்ட் ஜோசப் பல் தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் திரு. பீட்டர் சூசைராஜ் துவக்கி வைத்து பல் தொழிற்நுட்பங்கள் குறித்த படிப்புகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு தத்தமது துறை குறித்த ஆலோசனைகளையும் வழங்கினர்
செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி ,RMTC நகர்,ரெட்டியபட்டி, திண்டுக்கல்-624 003.
No comments:
Post a Comment