கூவ.குரும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (03.11.2017) டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர் கலந்து கொண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாணவ மாணவியர் ஊர்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ் விழாவிற்கு தலைமை ஆசிரியைதிருமதி.ரா.அமுதா முன்னிலை வகிக்க நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜீனியர் ரெட் கிராஸ் பொறுப்பாளரும் ஆங்கில ஆசிரியருமான திரு. சூ.அருள்ராஜ் செய்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...
No comments:
Post a Comment