Saturday, 11 November 2017

டெங்கு விழிப்புணர்வு பேரணி

கூவ.குரும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (03.11.2017) டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர் கலந்து கொண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாணவ மாணவியர் ஊர்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ் விழாவிற்கு தலைமை ஆசிரியைதிருமதி.ரா.அமுதா  முன்னிலை வகிக்க நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜீனியர் ரெட் கிராஸ் பொறுப்பாளரும்  ஆங்கில  ஆசிரியருமான திரு. சூ.அருள்ராஜ்   செய்தார்      .



















No comments:

Post a Comment