Wednesday, 18 December 2019

கணித நட்சத்திரம் விருது வழங்கும் விழா

கணித நட்சத்திரம் விருது வழங்கும் விழா 


ஹேமா லதா 7ம் வகுப்பு 

அருண் குமார் 8ம் வகுப்பு 

காவியா 9ம் வகுப்பு 

கனரா வங்கி ,கல்வி உதவி தொகை வழங்கும் விழா

கனரா வங்கி ,கல்வி உதவி தொகை வழங்கும் விழா 

கனரா வங்கி  மேலாளர் திருமதி .கிரிஜா அவர்கள் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்.



காவியா 9ம் வகுப்பு 

தீபா 8ம் வகுப்பு 

யகசியா  7ம் வகுப்பு 

கோகிலா 6ம் வகுப்பு 

திருமதி கிரிஜா  அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .

திரு.பாலா  அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .

திரு.பாஸ்கர்  அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .

திரு. ராசய்யா  அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .

திருமதி தெரசா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .



மஞ்சுளா தேவி 10ம் வகுப்பு 

Wednesday, 27 November 2019

B Ed கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் ,பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கிய நிகழ்ச்சி

B  Ed  கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் ,பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கிய நிகழ்ச்சி 

திருமதி.செல்லம்மா ,செல்வி.ஷண்முக வள்ளி,செல்வி.டெய்சி,செல்வி.ரோஸி .




Tuesday, 10 September 2019

2018-19-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

2018-19-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு  பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய  பள்ளி  ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

                                              திண்டுக்கல் மாவட்டம்  கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அக்னிச்சிறகுகள் சமூகசேவை மற்றும் இலவச பயிற்சி மையம் சார்பில் ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு விழா         09-09-2019 அன்று நடைபெற்றது.  இவ்விழாவில் பள்ளித் தலைமையாரிசியை அமுதா அவர்கள் தலைமை  தாங்கி உறையாற்றினார். பள்ளி மாணவர் ராமராஜ் வரவேற்றார்.   பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் பீட்டர்சார்லஸ், தங்கராஜ் அவர்கள்  முன்னிலை வகித்தனர். 
                      அக்னிச்சிறகுகள் நிறுவனர் முருகானந்தம் பத்தாம் வகுப்பு அரசு  பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் அக்னிச்சிறகுகள் விருது, பாராட்டுச் சான்றிதழ், மரக்கன்று வழங்கி கௌரவித்தார். கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுந்தரம் அவர்கள் மாணவர்களுக்கு  மருத்துவ சுகாதார கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இயற்கை வாழ்வியல் பாதை ஒருங்கிணைப்பாளர்  வேல்முருகன் அவர்கள்  மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் பற்றி உரையாற்றினார்.
                      சமூக ஆர்வலர் வடிவேல் அவர்கள் நன்றி  கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.